தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருவை கலைக்கும்படி காதல் கணவர் துன்புறுத்தல் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார்

வேலூர், அக்.28: கருவை கலைக்கும்படி துன்புறுத்தும் காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். வேலூர் வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள். இவர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் வசந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். பாகாயம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் அருணாசலம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தற்போது 7மாத கர்ப்பிணியாக உள்ளேன். இந்நிலையில் எனது கருவை கலைக்கும்படி கணவரின் தம்பி அழுத்தம் கொடுக்கிறார். இதனால் எனது கணவர் கருவை கலைக்கும்படி என்னை தொந்தரவு செய்கிறார். இதற்கு நான் மறுத்தபோது, என்னை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கணவர் சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து வடக்கு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது கணவர், அவரது தம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement