தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை, மகன் ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பலி திருவாரூரை சேர்ந்தவர்கள் காட்பாடி அருகே

வேலூர், அக்.28: காட்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற திருவாரூரை சேர்ந்த தந்தை, மகன் ரயிலில் சிக்கி உடல்நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(40). இவரது மனைவி சாந்தி. தம்பதிகளுக்கு கிஷோர்(18) உட்பட 4 குழந்தைகள். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதிக்கு வந்தார். திருவலம் அடுத்த காமராஜபுரத்தில் ஓட்டல் வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிஷோர்(18), தந்தை ராஜேஷுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு கிஷோர் வீட்டில் இருந்து வெளியே சென்றாராம். அவரை திரும்ப வீட்டிற்கு அழைத்து வந்தபோது ராஜேஷ், கிஷோர் இருவரும் திருவலம்- முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement