தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியாத்தம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் சட்டத்திற்கு எதிராக ஒப்பந்த பணி

குடியாத்தம், செப். 26: குடியாத்தத்தில் சட்டத்திற்கு எதிராக ஒப்பந்த கட்டிட பணி செய்து வந்த ஒன்றிய பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா, கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஊராட்சிகள் சட்டத்திற்கு எதிராக அவரது பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் ஒப்பந்த கட்டிட பணி செய்து வந்துள்ளார். இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதன்படி அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி ஒப்பந்த பணிகள் ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா பெயரில் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனால் கவுன்சிலர் ஹேமலதா கடந்த 1ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அரசு கெஜட்டில் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement