தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல்

வேலூர், நவ.25: வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பிறப்பு முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நாளை கணியம்பாடி, வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் ஒன்றியங்களுக்கு வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியிலும், அணைக்கட்டு ஒன்றியத்திற்கு அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வரும் 28ம் தேதியும், காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் ஒன்றியங்களுக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 1ம் தேதியும், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்களுக்கு குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வரும் 2ம் தேதி முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News