தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ டிரைவருக்கு ஹெல்மெட் அணியாத அபராதம் சமூக வலைதளங்களில் வைரல்

வேலூர், நவ.25: வேலூரில் ஹெல்மெட் அணியாத ஆட்டோ டிரைவருக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் சர்வீஸ் சாலையில் கடந்த 10ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரது மொபைல் எண்ணில், வேறு ஒருவரின் இருசக்கர வாகன எண்ணுடன், இவரது பெயரை குறிப்பிட்டு, அதில் வாகன வகையில் 3 சக்கர பயணியர் வாகனம் என்றும் குறிப்பிட்டு, இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்துக்காக ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததாம். அதோடு அணுக வேண்டிய அலுவலர் விரிஞ்சிபுரம் காவல் நிலைய எஸ்ஐ பெயரை குறிப்பிட்டு வந்துள்ளதாம். இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Related News