தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலை, தருமபுரி மண்டல இணை ஆணையர்கள் நியமனம் இந்து அறநிலையத்துறையில்

வேலூர், செப்.25: இந்து சமய அறநிலையத்துறையில் திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மண்டலங்களுக்கு இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையில் சமீபத்தில் புதிய இணை ஆணையர் மண்டலங்கள், புதிய உதவி ஆணையர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் இருந்து திருவள்ளூர் தனி இணை ஆணையர் மண்டலமாக பிரிக்கப்பட்டது. அதேபோல் திருப்பத்தூர் உதவி ஆணையர் நிலை ஏற்படுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி இணை ஆணையர் மண்டலத்தில் இருந்து தருமபுரி புதிய இணை ஆணையர் மண்டலமாக ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

இந்நிலையில் மாநிலம் முழுவதும் 5 துணை ஆணையர்கள் இணை ஆணையர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 5 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். அதன்படி, விழுப்புரம் இணை ஆணையர் மோகனசுந்தரம், சென்னை மண்டலம்-2க்கும், இங்கு பணியாற்றி வரும் ரேணுகாதேவி புதிதாக ஏற்படுத்தப்பட்ட சென்னை-3 மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அ.ரா.பிரகாஷ், திருவண்ணாமலை இணை ஆணையர் காலி பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் எஸ்.கிருஷ்ணன், தருமபுரிக்கு முதல் மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் பெற்று பொறுப்பேற்கிறார். இவர் உட்பட 5 பேர் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

Advertisement

Related News