தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி ஊராட்சி மன்ற நெற்களம் கட்டத் தோண்டிய

பொன்னை, அக். 24: காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த அம்மவார்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு ரேஷ்மா(8), ரமேஷ்(6), அன்பு (4) என மூன்று குழந்தைகள். அதில் ரமேஷும், அன்புவும் நேற்று பிற்பகல் அம்மவார்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் இவர்களது அக்கா ரேஷ்மா படிக்கும் பள்ளிக்கு சென்று உள்ளனர். அப்போது பள்ளி வகுப்பறை நடந்து கொண்டு இருந்தது. இதனை அடுத்து ரமேஷும், அன்புவும் அப்பகுதியில் ஊராட்சி மன்ற நெற்களம் கட்டும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

Advertisement

இதில் அப்பகுதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அன்பு தவறி விழுந்துள்ளார். இதில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி இருந்தது. இதனை அடுத்து ரமேஷ் தனது தம்பியை காப்பாற்றுவதற்கு முயன்று கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை இறந்து விட்டதாக கூறியதையடுத்து, மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் எஸ்ஐ குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News