தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிவி திருடிய வாலிபர் கைது

வேலூர், செப்.22: வேலூரில் டிவி திருடிண ஒசூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த வடவிரிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார்(22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பரிடம் இருந்து டிவி விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் டிவியை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு நண்பருடன் சேர்ந்து பாகாயம் பகுதியில் உள்ள கடையில் டீ குடித்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டிவியை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து பாகாயம் போலீசில் நவீன்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்த துரைபாண்டியன் என்கிற சூர்யா(21) என்பவர் டிவியை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். டிவியை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement