தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

6 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்

வேலூர், ஆக.21: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 6 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உத்தவிட்டுள்ளார். தமிழகத்தில், பணியாற்றிய வரும் 57 துணை ஆட்சியர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உத்தவிட்டுள்ளார். இதில், வேலூர் தனித்துணை ஆட்சியர்(நில எடுப்பு) கண்ணப்பன், வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும்(பொது), வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, தஞ்சாவூர் தனித்துணை ஆட்சியராகவும்(முத்திரைத்தாள்), சேலம் மண்டல அண்ணா நிருவாக பளிணாயர் கல்லூரி இளநிலை நிருவாக அலுவலர் மாறன், வேலூர் மாவட்ட தனித்துணை ஆட்சியராகவும்(சமூக பாதுகாப்பு திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) செல்வம், திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைனயினர் நல அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சிராஜ்பாபு, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் துணை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலளார் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Related News