தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு வேலூரில் முன்விரோத தகராறில்

 

Advertisement

 

வேலூர், செப்.15: வேலூரில் முன்விரோத தகராறில் மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் குளோரி(61). கடந்த 12ம் தேதி குளோரின் பேரனுக்கு, அதேபகுதியைச் சேர்ந்த சொக்கு என்கிற சண்முகம்(30), ஆனந்த்(33), மனோகரன்(26), வெங்கடேசன்(28) ஆகியோருடன் தகராறு ஏற்படடது. பேரனுடன் தகராறு நடப்பதை அறிந்த குளோரி சம்பவ இடத்திற்கு சென்று தட்டி கேட்டார்.

மதுபோதையில், இருந்த 4 பேரும், குளோரியை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த குளோரி, வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் குளோரி நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement