தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீடுபுகுந்து மூதாட்டியிடம் பாலியல் தொந்தரவு கட்டிட மேஸ்திரி கைது பொன்னை அருகே மதுபோதையில்

பொன்னை, அக். 14: பொன்னை அருகே குடிபோைதயில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் பாலியல் தொந்தரவு செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பொன்னை அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறார். தெங்கால் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (எ) விநாயகம் (54), கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் மூதாட்டி வீட்டிற்கு சென்ற விநாயகம், குடிபோதையில் மூதாட்டியிடம் செல்போன் பேச வேண்டும். உன் செல்போனை கொடு என்று கேட்டுள்ளார். செல்போனை கொடுக்க மறுத்த மூதாட்டியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி நேற்று பொன்னை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement