தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறுமியிடம் தாயின் காதலன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

வேலூர், ஆக.14: வேலூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 40 வயது பெண், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது 14 வயது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சிறுமியின் தாய், வேலூர் மேல்மொணவூரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், தாய்க்கு செல்போனில் தெரிவித்தார். அவர் தனது காதலனுக்கு போன் செய்து மகளுக்கு காய்ச்சல் மாத்திரை கொடுக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து சிறுமிக்கு காய்ச்சல் மாத்திரை கொடுத்தபோது, அந்த வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தனது உறவினர் பெண் ஒருவருக்கு தெரிவித்தார். அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related News