தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் டாஸ்மாக் மது பதுக்கியவர் கைது கள்ளச்சந்தையில் விற்க

வேலூர், ஆக.14: கள்ளச்சந்தையில் விற்பதற்காக 55 டாஸ்மாக் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருபாட்சிபுரம் என்.கே.நகரில் ஒரு வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி விற்கப்படுவதாக பாகாயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற பாகாயம் போலீசார், அங்கு குட்டி(எ)தனசேகர் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டில் இருந்து 180 மில்லி அளவு கொண்ட 55 ரம், பிராந்தி, விஸ்கி பாட்டில்களை கைப்பற்றியதுடன், அவற்றை அங்கு பதுக்கி வைத்து விற்க முயன்ற குட்டி(எ)தனசேகர், திருவண்ணாமலை மாவட்டம் கல்லேரிப்பட்டை சேர்ந்த அல்லிராஜா(40) ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News