தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் வழங்க நடவடிக்கை வேலூர் மாவட்ட காவல்துறை தகவல் சூதாட்ட விவகாரத்தில்

 

Advertisement

வேலூர், அக்.13: சூதாட்ட விவகாரத்தில் 40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோரின் தலைமையில் காட்டன் சூதாட்டம் நடத்துபவர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் என்று கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், 50க்கும் மேற்பட்ட நபர்களை சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அதில், 14 பேர் சூதாட்டம் நடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 15 செல்போன்கள், ரூ.48ஆயிரம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சூதாட்ட விவகாரத்தில் 40 பேர் ஆர்டிஓவிடம் பிணைய பத்திரம் பெற்று, அவர்கள் இனி வரும் காலங்களில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று பிணைய பத்திரத்தில் எழுதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து சூதாட்டம் நடத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Advertisement