தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆசிட் அடிப்பதாக மிரட்டிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியின் மீது

வேலூர், ஆக. 12: ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியின் மீது ஆசிட் அடிப்பதாக மிரட்டிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. குடியாத்தம் அடுத்த கஸ்பா கவுதம்பேட்டையை சேர்ந்தவர் பிரவீன்(19), பைக் மெக்கானிக். இவர் 11ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த மாணவிக்கு பிரவீன் செல்போன் ஒன்றை வாங்கினார். அதை அந்த மாணவியிடம் கொடுக்க முடிவு செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு சாலையில் நடந்து செல்லும்போது அந்த மாணவியிடம் செல்போனை வலுக்கட்டாயமாக கொடுக்க முயன்றார். அதை வாங்க மறுத்ததால் ஆசிட் அடித்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. அதில் பிரவீனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.