தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5.5 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு அணைக்கட்டு அருகே விபத்தில் பலியான

வேலூர், டிச.11: அணைக்கட்டு அருகே அரசு பஸ் மோதி பலியான கூலித்தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5.5 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அணைக்கட்டு அடுத்த உனைமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்குழந்தை(60) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி தனது வேலையை முடித்து அணைக்கட்டு-குடியாத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த சாலையில் பின்னால் வந்த அரசு பஸ், சின்னக்குழந்தை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த சின்னக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது தந்தை இறப்புக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது மகள் உமா, வேலூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார். விசாரணையில், மனுதாரரின் தந்தை இறப்புக்கு அரசு பஸ்சை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.5.5 லட்சம் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் வழங்க, தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Related News