தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீஞ்சமந்தை ஊராட்சியை 3ஆக பிரித்து அரசாணை மலைக்கிராம மக்கள் வரவேற்பு ஒடுகத்தூர் அருகே உள்ள

ஒடுகத்தூர், டிச.11: ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சியை 3 ஆக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அல்லேரி, கட்டிப்பட்டு புதிதாக உதயமாகியுள்ளது. ஊரக வளர்ச்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக‌ அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில், வேலூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் 5 மலை ஊராட்சிகளை சேர்ந்த 17 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை ஊராட்சியில் சுமார் 48 கிராமங்கள் உள்ளது. இதனை மூன்றாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி ஒப்புதலோடு பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள 48 கிராமங்களில் பீஞ்சமந்தை 23, அல்லேரி 12, கட்டியப்பட்டு 13 ஆகிய தலைமையிடமாக கொண்டு பிரிக்கப்பட்டு அரசாணையை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இதற்கு மலை கிராம மக்கள் வரவேற்பு அளித்து அனைவரும் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News