தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது பேரணாம்பட்டு அருகே ஆசைவார்த்தை கூறி

பேரணாம்பட்டு, ஆக.8: பேரணாம்பட்டு அருகே ஆசைவார்த்தை கூறி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஒருபகுதியைச் சேர்ந்த ராஜா (40) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே உள்ள அவரது நண்பரின் 15 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியுள்ளார். இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News