தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இளம்பெண்ணின் வீட்டுக்கு தீவைத்து கொளுத்தியவர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால்

வேலூர், ஆக.8: காட்பாடி அருகே ஆசைக்கு இளம்பெண்ணின் வீட்டை தீவைத்து கொளுத்தியவரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி, தற்போது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாணிக்கம்(25). இவர் இளம்பெண்ணிடம் நட்பு அடிப்படையில் பேசி வந்துள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணிடம், மாணிக்கம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து எச்சரித்துள்ளார். தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த மாணிக்கம், கடந்த 5ம் தேதி இளம்பெண்ணின் வீட்டை தீ வைத்து கொளுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்தபெண் நேற்று முன்தினம் விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.