தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்பாடியில் லாரி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது

வேலுார், ஆக.7: காட்பாடியில் லாரி வாங்கித்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். காட்பாடி செங்குட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (49). இவர் லாரி உரிமையாளர். இவரிடம் காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (48) மற்றும் ராகவன், பத்மநாபன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி உள்ளனர். அப்போது தாங்கள் லாரி விற்பனை செய்வதாகவும், லாரி லீசுக்கு வாங்கிக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் லாரி வாங்கி தருவதாக கூறி ரூ1.05 கோடி பணத்தை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், நவம்பர் வரை பல்வேறு கட்டங்களாக கொடுத்துள்ளார். ஆனால் லாரியை வாங்கிக் கொடுக்காமல் 2 ஆண்டுகளுக்கு மேல் ஏமாற்றி வந்துள்ளனர். கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கமால் இழுத்தடித்துள்ளனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் பரசுராமன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராகவன் மற்றும் பத்மநாபனை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement