தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடுகள் வரத்து குறைந்து ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் ஒடுகத்தூர் வாரச்சந்தையில்

ஒடுகத்தூர், டிச.6: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் வரத்து குறைந்து ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. சந்தையில் ரூ.30 லட்சம் முதல் 35 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் மற்றும் திருவிழா நாட்களில் பல லட்சத்திற்கு வர்த்தகம் நடக்கிறது. அதே நேரத்தில் புரட்டாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் ஆடுகளின் வரத்து குறைந்து விற்பனையும் சற்று மந்தமாக காணப்படும்.

Advertisement

இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை ஆட்டுச்சந்தை கூடியது. தற்போது கார்த்திகை மாதம் மற்றும் சபரிமலை சீசன் எதிரொலியால் கடந்த வாரங்களை விட இந்த வாரம் ஆடுகள் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் விலை குறைந்து ஒரு ஜோடி ஆடுகள் ரூ.20 ஆயிரம் வரை விலை போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `ஆடி, ஆவணி மாதங்களில் ஆடுகளின் வரத்து அதிகரித்து வியாபாரமும் நன்றாக இருக்கும். தற்போது சபரிமலை சீசன் மற்றும் தொடர் மழையால் ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகளும் விற்பனைக்கு வரவில்லை. இதனால் வியாபாரமும் மந்தமாக நடந்தது. இன்று (நேற்று) நடந்த சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் ஒட்டு மொத்தமாக ரூ.10 லட்சத்துக்கும் குறைவாக தான் வர்த்தகம் நடந்தது என்றனர்.

Advertisement