தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணம் கேட்ட தகராறில் கறிக்கடைக்காரருக்கு வெட்டு கறி வாங்கியதற்கு

அணைக்கட்டு, நவ. 6:அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பனந்தோப்புபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (52). இவர் கிராமத்தில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் கறி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஊனை பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரதன் என்பவர் அடிக்கடி கறி வாங்கி செல்வது வழக்கம். இதில் அவர்களுக்குள் கறி வாங்குவதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இதற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 2 தேதி ஞாயிற்றுக்கிழமை பரதன் இவரிடம் மீண்டும் கறி வாங்கியபோது அதற்கு பணம் கேட்டுள்ளார். அதில் அவர்கள் இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். இதில் கோபமடைந்த பரதன் ரவி கடையில் இருந்த கத்தியை எடுத்து ரவியை வெட்டியதில் தலையில் பின் பக்கம் காயம் ஏற்பட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். தொடர்ந்து இது குறித்து ரவி அணைக்கட்டு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பரதன் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News