தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறை தீர்வு கூட்டம் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு தாசில்தார் தகவல் அணைக்கட்டு தாலுகாவின் மாதாந்திர

அணைக்கட்டு, டிச.5: அணைக்கட்டு தாலுகாவின் மாதாந்திர குறை தீர்வு கூட்டம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தாசில்தார் தெரிவித்தார். அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த மாதம் நடக்க இருந்த குறைதீர்வு கூட்டம் இன்று (5ம் தேதி) நடைபெறும் என்று விவசாயிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று குறை தீர்வு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவித்திருந்த கூட்டம், அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதுகுறித்து தாசில்தார் சுகுமார் கூறுகையில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் கடை ஞாயிறு விழா ஆலோசனை கூட்டம் நாளை (இன்று) ஆர்டிஓ தலைமையில் மார்க்கப்பந்தீஸ்வரர் கோயிலில் நடக்க இருப்பதால், 5ம் தேதி நடக்க இருந்த கூட்டம் வரும் 10ம் தேதி காலை 11 மணிக்கு அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெறும். மேலும், கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளதால் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement