தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூதாட்டியை மிரட்டி நகை, பணம் பறிப்பு ஆசாமி கைது வீட்டில் தனியாக இருந்த

வேலூர், ஆக.5: கருகம்பத்தூரில் மூதாட்டியை மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் கருகம்புத்தூர் கன்னிக்கோயில் தெருவை சேர்ந்தவர் ஜகிதாபேகம்(65). வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஜகிதாபேகத்தின் முகத்தை தலையணையால் அழுத்தி பீரோசாவியை மிரட்டி வாங்கி, 5 சவரன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஜகிதாபேகம் அளித்த புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதில், மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்த லோகேஷ்(20), சவுரி(22) என்பது தெரியவந்தது. இந்நிலையில் லோகேஷை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன், 5 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய சவுரியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related News