தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் சிறை அருகே பறந்த டிரோன் பறக்க விட்டது யார்? போலீசார் விசாரணை

வேலூர், டிச.3: வேலூர் சிறை அருகே பறந்த டிரோன் குறித்து போலீசார் யார் பறக்க விட்டது என்று விசாரித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 800க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சிறை வளாகத்திலும், அதன் அருகே டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சிறை சுற்றுச்சுவரின் அருகே அரியூர் செல்லும் சாலை பகுதியில் கடந்த 29ம் தேதி மாலையில் டிரோன் ஒன்றை மர்ம நபர்கள் பறக்க விட்டுள்ளனர். இதனை சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து கவனித்த காவலர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறை அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். எனினும் டிரோனும், அதை பறக்க விட்ட மர்மநபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர் சிவபெருமாள் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரோனை பறக்கவிட்ட மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News