தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சாலை அமைத்த விவசாயி கைது ரூ.1 லட்சம் அபராதம்; வனத்துறை அதிரடி குடியாத்தம் அருகே விவசாய நிலத்திற்கு செல்ல

குடியாத்தம், நவ.1: குடியாத்தம் அருகே விவசாய நிலத்திற்கு செல்ல வனப்பகுதிக்குள் அனுமதியின்றி மண் சாலை அமைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

வேலூர் மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமையில் வனத்துறையினர் சைனகுண்டா காப்புக்காடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனிநபர் ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்து, மண் பாதை அமைத்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்த விவசாயி லிங்கையன் மகன் ராஜ்குமார்(38) என்பதும், அங்குள்ள தனது விவசாய நிலத்திற்கு செல்ல மண் பாதை அமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், அனுமதி இல்லாமல் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்ததற்காக ராஜ்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், சாலை அமைக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement