தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோர்ட்டில் ஆஜராகாத போக்சோ குற்றவாளி கைது: மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர்

வேலூர், அக்.26:போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் சிவரிஷி(20). இந்த ஆண்டு துவக்கத்தில் மைனர் பெண்ணிடம் காதல் டார்ச்சர் செய்ததாக வந்த புகாரின் பேரில், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவரிஷி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.தொடர்ந்து கோர்ட் வழக்கு விசாரணையில் ஆஜராகி வந்த சிவரிஷி, அடுத்த வழக்கு விசாரணையில் சாட்சிகள் ஆஜராகும் நிலையில் கோர்ட்டுக்கு வந்தும் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து சென்று விட்டார்.

Advertisement

இதையடுத்து இவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் வேலூர் குட்டைமேடு பகுதியில் சுற்றித்திரிந்த சிவரிஷியை, வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான ேபாலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Related News