தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளி மீது போக்சோ வழக்கு

வேலூர், செப்.3: வேலூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 40வயது பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். மேலும், கணவரிடமிருந்து பிரிந்து 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ரமேஷ் என்பவருடன் அந்த 40வயது பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.சில நாட்களுக்கு முன்னர் 13 வயது சிறுமிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தன் தாயாருக்கு செல்போனில் சிறுமி தகவல் கூறியுள்ளார்.

Advertisement

உடனே அவர் ரமேசுக்கு போன் செய்து தன் மகளுக்கு காய்ச்சல் மாத்திரை கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி மாத்திரை கொடுத்தபோது, ரமேஷ் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தாயிடம் கூறவே, தன் மகள் என்ற எண்ணத்தில் தான் சிறுமியை தொட்டதாக ரமேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து உறவினர் ஒருவரிடம் சிறுமி முறையிட்டுள்ளார். அவர் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரமேஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News