தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்பூர் அருகே நடந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

 

Advertisement

ஆம்பூர், டிச.1: ஆம்பூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மின்னூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் சங்கர் மகன் சஞ்சய்(20), முருகன் மகன் பரத்(18), மின்னூர் இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்பவர் ராமசந்திரன் மகன் குணால்(20). நண்பர்களான இவர்கள் மூவரும் நேற்றுமுன்தினம் பைக்கில் மின்னூரில் இருந்து புறப்பட்டனர்.

செங்கிலிகுப்பம் மின்னூர் டான்சி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த கார், இவர்களது பைக் மீது மோதியது. இதில் சஞ்சய், குணால் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியாயினர். படுகாயமடைந்த பரத்தை ஆம்பூர் தாலுகா போலீசார் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

Advertisement

Related News