தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழை காரணமாக வெள்ளலூர் குளம் நிரம்பியது

 

Advertisement

கோவை, ஜூன் 20: கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நிலையில், குளம் நிரம்பிய பின்னர் உபரி நீர் மீண்டும் நொய்யல் ஆற்றுக்கு செல்லும். இதனிடையே தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்று நீர் ஆத்துப்பாலம் அருகே உள்ள வெள்ளலூர் தடுப்பணையில் இருந்து, வெள்ளலூர் குளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளலூர் குளத்தில் நீர் இருப்பு படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிகாலையில் முழு கொள்ளளவை எட்டியது. குளம் நிரம்பி இருப்பதால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குளத்தின் நீர்வழிப்பாதையில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டதால் வெள்ளலூர் குளம் நிரம்பி இருப்பதாகவும், இதனால் 10 கி.மீ. வரை உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News