தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி பூங்கா நாளை திறப்பு

கோவை, ஆக. 7: கோவை வெள்ளலூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பில் வெள்ளலூர் குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த 2018ல் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு மூலிகை செடிகள், பட்டாம்பூச்சிகளை கவரும் பல்வேறு செடிகள் நடப்பட்டன. இதனை தொடர்ந்து வெள்ளலூர் குளத்திற்கு பட்டாம் பூச்சிகள் வரத்து அதிகரித்தது. இங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 300-க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளலூர் குளத்தில் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

அதன்படி, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் பட்டாம் பூச்சி பூங்கா கோவை குளங்கள் அமைப்பு சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூங்கா பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம் பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாம் பூச்சி மற்றும் பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம் பூச்சி பூங்காவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நாளை திறந்துவைக்க உள்ளார். இதையடுத்து, பூங்காவில் திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement

Related News