தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்து மகா சபா சார்பில் திருச்செந்தூரில் வீரசாவர்க்கர் பிறந்த தினம்

 

Advertisement

திருச்செந்தூர், மே 29:திருச்செந்தூரில் வீரசாவர்க்கரின் 142வது பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட அகில பாரத இந்து மகா சபா சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் எதிரில் வைக்கப்பட்டிருந்த வீரசாவர்க்கர் படத்திற்கு இந்து மகா சபா நகர தலைவர் மாயாண்டி தலைமையில் மாநில செயலாளர் ஐயப்பன் வீரவணக்கம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அப்போது இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வீரசாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணபெருமாள், ஒன்றிய தலைவர் ஒளிமுத்து, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கிருஷ்ணன், பிரித்திவிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement