தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமயம் குறுவட்ட கோகோ போட்டியில் வார்பட்டு அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

 

பொன்னமராவதி, ஜூலை 6: பொன்னமராவதி அடுத்த வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் திருமயம் குறுவட்ட அளவிலான கோகோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மொகைதீன் அப்துல் காதர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருமயம் குருவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் வார்ப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதில், வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி உள்ளிட்ட இருபால் ஆசிரியரகள் பொதுமக்கள் பாராட்டினர். மேலும், வெற்றி பெற்ற மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.