தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரையில் முதன்முறையாக வண்டியூர் கண்மாயில்

மதுரை, மே 21: மதுரை வண்டியூர் கண்மாய் பூங்கா ரூ.50 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து, வரும் ஜூலைக்குள் பணிகள் நிறைவடையும் நிலையில் முதன்முறையாக படகு குழாமில் காற்று நிரப்பிய பைபர் குடுவைகள் கொண்ட ‘பிலோட்டிங் செட்டி’ என்ற நவீன மிதவை நடைபாதை 500 சதுர மீட்டர் அளவிற்கு அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் 550 ஏக்கர் பரப்பில் வண்டியூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் கரையோர பூங்காவை மாநகராட்சி ரூ.50 கோடி செலவில் மறு சீரமைப்பு செய்து, பொழுதுபோக்கு மையமாக மாற்றி வருகிறது. கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டன.

Advertisement

மேற்புறம், வடபுறம் கரையோரத்தில் 3கிமீ தூரம் நடைப்பயிற்சி பாதை, மதுரையிலேயே முதன் முறையாக 3 கிமீ தூரத்திற்கு சைக்கிள் டிராக் எனும் மிதிவண்டிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தியானம், யோகா வளாகம், திறந்த வெளி சந்திப்பு அரங்கம், சிறுவர்களுக்கான சறுக்கு, ஊஞ்சல் வசதிகள், வெவ்வேறு 3 இடங்களில் கழிப்பறைகள், நிரூற்றுகள், மின்விளக்குகள், விதி வித பூக்கள், மூலிகைகளின் ஆயிரம் செடிகள், மரங்கள் நடுவது என பணிகள் வேகமடைந்துள்ளன. கண்மாய் வரத்துக் கால்வாயில் 4 சிறு பாலங்கள், இரு இடஙகளில் பிரமாண்ட பூங்கா நுழைவு வாயில்கள் ஏற்படுத்தப்படுகிறது.

Advertisement

Related News