தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்

திருச்சி,ஜூன்.25: நாளை முதல் மதுரையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் சிறப்பு ரயில் திருச்சி வழியாக பெங்களூர் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும். வரும் 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி வரை இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, மதுரையில் இருந்து நாளை (ஜூன்26) முதல் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயிலானது திருச்சிக்கு காலை 7.7க்கு வந்து பின்னர் 7.12க்கு இங்கிருந்து புறப்பட்டு கரூர், சேலம் மார்க்கமாக பெங்களூருக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு சென்றடையும். இதேபோன்று மறுமார்க்கமாக, நள்ளிரவு 1.45 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்த வழியிலேயே திருச்சிக்கு காலை 7.35க்கு வந்து, பின்னர் 7.40க்கு இங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement