தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலையபட்டி காளியம்மன்கோயில் திருவிழா

 

Advertisement

குளித்தலை, மே 31: வலையப்பட்டி காளியம்மன் கோயில் மூன்று நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வலையபட்டியில் அமைந்துள்ளது காளியம்மன் கோயில். இக்கோயில் திருவிழா மூன்று நாள் நடைபெற்றது. இவ்விழாவினை ஒட்டி முதல் நாள் செவ்வாய்க்கிழமை காலை காவேரி கடம்பன்துறையில் பக்தர்கள் புனிதநீராடி அங்கிருந்து பால்குடம், தீர்த்தகுடம் மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காளியம்மனுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வலையப்பட்டி காளியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்று இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாள் (புதன்கிழமை) காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று மாலை மாவிளக்கு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாள் நேற்று முளைப்பாரி எடுத்து கரகம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேளதாளத்துடன் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவுக்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

 

Advertisement

Related News