தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பளு தூக்கும் போட்டியில் சாதனை

 

Advertisement

வலங்கைமான், ஜூன் 14: வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர் இலையரசு, மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு கணினியியல் பயிலும் மாணவர் இலையரசு மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

பஞ்சாபில் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றதையடுத்து, அவருக்கு உரிய பதக்கம் மற்றும் பாராட்டு வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ் தலைமை வகித்தார், குடந்தை ஜோஸ் ஆலுக்காஸ் பொறுப்பாளர் இரஞ்சித் மாணவருக்குப் பதக்கம் அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் முதல்வரின் நேர்முக உதவியாளர் இரா.வேல்முருகன், கணினித்துறைத் தலைவர் லதா, உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞானராஜ், விரிவுரையாளர் மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு மாணவனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement

Related News