தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரகத தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக உற்சவம்

மதுராந்தகம், மே23: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த பெருங்கரணை கிராமத்தில், நடு பழனி என்று அழைக்கப்படும் மரகத தண்டாயுதபாணி சாமி கோயில் மலை குன்றின் மீது உள்ளது. இக்கோயிலில், வைகாசி விசாக தினமான நேற்று, வைகாசி விசாக உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவானது, காலை மங்கல இசை முழங்க நிகழ்ச்சி தொடங்கியது. காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மூல மந்திர யாக பூஜை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 8 மணி யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட, புனித நீரினை ஊற்றி, மரகத தண்டாயுதபாணிக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவித்து, ராஜா அலங்காரம் செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், மலை குன்றின் படிக்கட்டுகள் வழியாக ஏறி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News