தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோலைமலை முருகன் கோயிலில் மே 31ல் வைகாசி வசந்த உற்சவ விழா தொடங்குகிறது

 

Advertisement

மதுரை, மே 28: முருகனின் ஆறாம்படை வீடான அழகர்கோவில் மலைமேல் அமைந்துள்ள சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா பிரசித்தி பெற்றது. அந்த வகையில் இந்தாண்டு வசந்த உற்சவ விழா வருகிற மே 31ம் தேதி தொடங்கி ஜூன் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 31ம் தேதி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. பின்னர் 11 மணிக்கு மேல் சண்முகர் அர்ச்சனை, மகா தீபாராதனை மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. திருவிழா தொடங்கிய நாள் முதல் ஜூன் 9ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மேலும், இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement

Related News