தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைகை தண்ணீர் கள்ளந்திரி வந்தது

 

Advertisement

மதுரை, ஜூலை 5: மதுரை மாவட்ட முதல் போக விவசாயத்திற்கு வைகை அணையிலிருந்து நேற்று முன்தினம் திறந்து விடப்பட்ட தண்ணீர், கள்ளந்திரியை நேற்று மாலை வந்தடைந்தது. அப்போது நீர்வள பொதுப்பணி துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர், கள்ளந்திரி பெரியாறு நீர்பாசன விவசாய சங்க தலைவர் சுந்தர் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். தொடர்ந்து கால்வாயில் வந்த தண்ணீரை, மடைகளில் பூஜைகள் நடத்திய பின் திறக்கப்பட்டன.

9வது கிளை வாய்க்காலில் இருந்து கடைமடையை பொதுப்பணி துறையினர் திறந்து வைத்தனர். தொடர்ந்து பருக்கன்மடை, 7, 8வது கிளை கால்வாய் மடைகள், கிளை மடைகளும் திறந்து வைக்கப்பட்டன. வைகை அணையில் இருந்து தொடர்ந்து 120 நாட்களுக்கு தினமும் 900 கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீர் கள்ளந்திரி கால்வாய்க்கு வந்த சேரும்.

இதனால் கள்ளந்திரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி கள்ளந்திரி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மும்முரமாக துவங்கி உள்ளனர்.

Advertisement

Related News