தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வை. மத்திய ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் சாயர்புரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

ஏரல், ஏப்.27: சாயர்புரத்தில் வை. மத்திய ஒன்றிய திமுக மற்றும் பேரூர் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த மத்திய ஒன்றியச் செயலாளர் பி.ஜி. ரவி, நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்தார். முன்னிலை வகித்த சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் நீர்மோர் வழங்கினார். இதில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா, பெருங்குளம் பேரூர் செயலாளர் நவநீதமுத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் பத்திரகாளிமுத்து, சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் முத்துராஜா, வார்டு செயலாளர்கள் சுதாகர், அன்பழகன், பொன்ராஜ், தங்கராஜ், ஆத்திராஜா, விளையாட்டு மேம்பாட்டு அணி சுபாஷ், மாணவரணி துணை அமைப்பாளர் ஜோன்ஸ்பர், சிறுபான்மைஅணி துணை அமைப்பாளர் ஜாஸ்பர், விவசாய தொழிலாளர் அணி மதியழகன், பொன்ராஜ், வர்த்தகர் அணி பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், வாடபூராஜா, விஜய், நம்பிசெல்வன், ராஜவேல், விக்னேஷ் மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement