தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 20: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதிய குழுவை அமைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில், ஈரடுக்கு பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், காந்திரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவற்றின் முன் ஒன்றிய அரசு ஊழியர்கள், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வருமான வரித்துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிபி நாராயணன், பொருளாளர் ஜீவரத்தினம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement

Advertisement

Related News