தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இந்திரா குடியிருப்பு வீடுகளை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

 

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் இந்திரா குடியிருப்பு வீடுகளை ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் நேரில் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தாங்கல் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்திரா குடியிருப்பு வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

சீரமைக்க முடியாத நிலையில் உள்ள இக்குடியிருப்பு வீடுகளை, தமிழக முதல்வரின் மறுசீரமைப்பு வீடுகள் திட்டத்தின்படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழக முதல்வரின் மறுசீரமைப்பு வீடுகள் திட்டத்தின் மூலம் புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பயனாளிகளிடம் உறுதியளித்தார்.

இது, தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, ஒன்றிய குழு உறுப்பினர் மோகனா இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், துணை தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், துணை செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Related News