தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய நெடுஞ்சாலையோரம் கேட்பாரற்ற கன்டெய்னர் அதிகாரிகள் விசாரணை செங்கம் நகரில்

செங்கம், ஏப்.11: செங்கம் நகரில் தேசிய நெடுஞ்சாலையோரம் திடீரென இறக்கி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கன்டெய்னர் ஒன்று இறக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு காணப்படும் இந்த கன்டெய்னரில் ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு, அவரது உரிமை என ஸ்டிக்கர் ஒட்டி, கன்டெய்னர் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த தகவலும் அதில் இல்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை மற்றும் வருவாய்த்துறையினர் கன்டெய்னரை பார்வையிட்டு யாருடையது, எதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நெடுஞ்சாலையோரம் இதுபோன்று கேட்பாரின்றி இறக்கி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News