தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடையார்பாளையம் நகர ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கூட்டம்

 

Advertisement

ஜெயங்கொண்டம் , ஜூன் 12: உடையார்பாளையம் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு கூட்டம் உடையார்பாளையம் தனியார் திருமண மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பெரியசாமி, சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். செங்கமுத்து வரவேற்றார்.

தலைவர் தனது முன்னுரையில் உறுப்புபினர்கள் சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் கூட்டத்திற்கு தவறாமல் வருகை தந்து சிறப்பிக்கவும் கேட்டுக் கொண்டார். ரெங்கநாதன் “சும்மா” என்ற தலைப்பில் இலக்கியச்சான்றுடன் கந்தர் அனுபூதி பாடல் சொல்லி விளக்கம் அளித்தார். விஸ்வநாதன் திருவாசகத்தில் சிவபுராணம் பற்றி பேசி பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.

அதனால் நன்மைகள் பல உண்டு என்று விளக்கம் கொடுத்து பேசினார். அண்ணாமலை திருக்குறளில் உவமைப்பற்றி காலத்தினால் செய்த உதவி என்ற குறளை சொல்லி பொருத்தமான உவமைக்காட்டி திருக்குறளில் திருவள்ளுவர் கையாண்ட விதம் பற்றி பேசினார். சென்ற மாத அறிக்கையிணை அண்ணாமலை வரவு செலவு கணக்கிணை .சோமசுந்தரம் வாசித்தார். முடிவில் பெரியசாமி நன்றி கூறினார்.

Advertisement

Related News