தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் நிலையத்தில் டூவீலர் வாகன காப்பக ஒப்பந்ததாரர் அடாவடி: மநீம புகார் மனு

 

Advertisement

விருதுநகர், மே 30: விருதுநகர் ரயில் நிலையத்தில் வாகன காப்பக ஒப்பந்ததாரர்கள் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மக்கள் நீதிமய்ய மாவட்டச் செயலாளர் காளிதாஸ், தெற்கு ரயில்வே மண்டல மேலாளரிடம் மனு அளித்தார். மனுவில், விருதுநகர் ரயில் நிலையத்தில் முன் பகுதியில் தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை வரவேற்க செல்பவர்கள் தங்கள் டூவீலரை நிறுத்திவிட்டு பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து விட்டு உள்ளே செல்கிறார்கள்.

அவ்வாறு நிறுத்தி சென்ற வாகனங்களை எடுத்து செல்ல அவர்கள் வரும் போது டூவீலர்கள் செயினால் கட்டப்பட்டு பூட்டு போடப்பட்டு விடுகிறது. ரயில் நிலைய சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்பவர்கள் டூவீலரை பூட்டிவிட்டு ரூ.20 தந்தால் மட்டுமே வண்டியை எடுக்க விடுவோம் என தகராறு செய்கிறார்கள்.

வாகன காப்பக ஒப்பந்ததாரர் ஏலம் எடுத்திருப்பது வாகன காப்பகத்திற்கு மட்டும்தானே தவிர ஒட்டுமொத்த ரயில் நிலையத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல் பொதுமக்களிடம் அடாவடியாக இவர்கள் வசூலிக்கின்றனர். இதனால், வாகன காப்பகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் தேவையற்ற பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தெற்கு ரயில்வே நிர்வாகமும்,மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு வழிப்பறி கொள்ளை போல வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News