தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் முன் நிறுத்திய 2 டூவீலர்கள் திருட்டு

 

Advertisement

சேலம், மே.5: சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (38). கடந்த 30ம் தேதி, தனது டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றார். பின் மறுநாள் பார்த்த போது டூவீலரை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜானகிராமன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், சேலம் குப்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ் அரசு (33). இவர் தனது டூவீலரை கடந்த மார்ச் 26ம் தேதி வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் சென்று பார்த்த போது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து செந்தமிழ் அரசு பள்ளப்பட்டி போலீசில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News