தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரு மாதத்திற்கான பருப்பு, பாமாயில் சப்ளை

 

Advertisement

கோவை, செப்.1: தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில் காலை 7 மணி முதல் 8 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து வைக்க வேண்டும் என அறிவிப்பு வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இந்த அறிவிப்பின் படி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் துவரம்பருப்பு, பாமாயில் வழங்கும் பணி சற்று தொய்வு ஏற்பட்டது. விடுபட்ட கார்டுதார்களுக்கு இந்த மாதம் 5ம் தேதி வரை பருப்பு, பாமாயில் வழங்க உத்தரவிடப்பட்டது. மக்கள் விரைவாக பெற கூடுதல் நேரம் கடைகள் திறக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய அறிவிப்பினால் கடைகளில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘இந்த மாதம் 5ம் தேதி வரை பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்க முடியுமா? என தெரியவில்லை.

ஆனால், இந்த மாதம் இறுதி வரை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் கூடுதலாக பெற வழிவகை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் இரு மாத பொருட்களையும் பெற வழிவகை செய்யலாம். செப்டம்பர் 5ம் தேதி வரை ஆகஸ்ட் மாத ஒதுக்கீடு பெற்று, அதற்கு பிறகு நடப்பு மாத ஒதுக்கீடு பொருட்கள் பெறுவது நடைமுறையில் சரியாக இருக்காது. இதை உணவு வழங்கல் துறையினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News