தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கத்திமுனையில் பணம் பறித்த 2 பேரை விரட்டி பிடித்தனர்

சேலம், ஜூன் 11: சேலம் கூட்டாத்துப்பட்டி சாந்தி நகரை சேர்ந்தவர் ஸ்டாலின் (23). இவர் நேற்றுமுன்தினம் அம்மாப்பேட்டை குமரகிரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தி முனையில் வழிமறித்த 2 பேர், பணம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் 2 பேரும் தப்பிஓட முயன்றனர். அவர்களை விரட்டிச்சென்று பிடித்து, அம்மாப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அம்மாப்பேட்டை தெற்கு நாயக்கர் காட்டை சேர்ந்த தருண்ராஜ் (22), காமராஜர் காலனியை சேர்ந்த சவுமிநாராயணன் (20) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News