தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா பறிமுதல் வழக்கில் இரண்டு பேருக்கு வலை

 

Advertisement

தொண்டி, ஜூன் 24: தொண்டி அருகே கடற்கரை பகுதியில் சரக்கு வாகனத்தில் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொண்டி அருகே மணக்குடி கடற்கரை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் 90 கிலோ கஞ்சாவை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் மணமேல்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம்(61) என்பவரை கைது செய்தனர். விசாரனையில் மணமேல்குடி ப.வயல் கிராமத்தில் ஆனந்தராஜ் என்பவரின் வீட்டில் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டதும். இதில் மேலும் பாசிப்பட்டினம் மற்றும் மதுரையை சேர்ந்த இருவர் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு பேரையும் பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News